sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சிறை வார்டன் பலி

/

 சிறை வார்டன் பலி

 சிறை வார்டன் பலி

 சிறை வார்டன் பலி


ADDED : பிப் 08, 2026 06:27 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் அருகே தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஞானமணி 48. கடலுார் மத்திய சிறையில் வார்டனாக இருந்தார். இவரது மனைவி சுகப்பிரியா 43, தனியார் பள்ளி ஆசிரியை. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஞானமணி சில நாட்களாக உடல்நலமின்றி வீட்டில் இருந்துள்ளார். கடந்த பிப். 6ல் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us