sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அங்கீகார நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் தனியார் பள்ளி சங்கங்கள் வலியுறுத்தல்

/

அங்கீகார நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் தனியார் பள்ளி சங்கங்கள் வலியுறுத்தல்

அங்கீகார நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் தனியார் பள்ளி சங்கங்கள் வலியுறுத்தல்

அங்கீகார நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் தனியார் பள்ளி சங்கங்கள் வலியுறுத்தல்


ADDED : செப் 30, 2024 04:59 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'அங்கீகாரம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்' என மதுரையில் நடந்த தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம், இளம் மழலையர் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டம் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் பொன்கருணாநிதி, செயலாளர் ராஜா, துணைத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மழலையர் பள்ளிகளை சமூக நலத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். பள்ளிகளுக்கு விரைவில் அங்கீகாரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும், கல்வி ஜி.எஸ்.டி.,யை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நந்தகுமார் கூறியதாவது: இளம் மழலையர் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மழலையர் பள்ளிகள் முழுவதும் பெண்களால் நடத்தப்படுவதால் சமூக நலத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us