sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பரிசளிப்பு விழா

/

 பரிசளிப்பு விழா

 பரிசளிப்பு விழா

 பரிசளிப்பு விழா


ADDED : ஜன 21, 2026 06:32 AM

Google News

ADDED : ஜன 21, 2026 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மங்கையர்கரசி கல்வியியல் கல்லுாரியில், வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவையொட்டி மாணவிகளுக்கான கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

மங்கையர்க்கரசி கல்விக் குழுமச் செயலாளர் அசோக்குமார், இயக்குநர் சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஆரோக்கிய பிரசில்லா வரவேற்றார். '2047ல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் வந்தேமாதரம் பாடலின் பங்கு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. வென்ற மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை முதல்வர் சவுமியா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us