ADDED : ஜூலை 20, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: வலையபட்டியில் ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் நேற்று காலை குடங்களுடன்
உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.