sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மறியல் செய்தவர்கள் கைது

/

மறியல் செய்தவர்கள் கைது

மறியல் செய்தவர்கள் கைது

மறியல் செய்தவர்கள் கைது


ADDED : பிப் 13, 2024 04:24 AM

Google News

ADDED : பிப் 13, 2024 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தியாகி வ.உ.சி., தனது மகனுக்கு போலீஸ் துறையில் வேலைக்காக ஈ.வெ.ராமசாமியிடம் மன்றாடியதாக தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா பேசியதை கண்டித்து மதுரையில் மறியல் செய்த வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக மதுரை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்மண்டல அமைப்பாளர் அன்னலட்சுமி சகிலா தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரவிராஜ்மாதவன், மதன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராஜா உருவப்படத்தை எரித்தனர்.






      Dinamalar
      Follow us