sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரூ.129 கோடிக்கு கடனுதவி வழங்கல்

/

ரூ.129 கோடிக்கு கடனுதவி வழங்கல்

ரூ.129 கோடிக்கு கடனுதவி வழங்கல்

ரூ.129 கோடிக்கு கடனுதவி வழங்கல்


ADDED : ஜூன் 12, 2025 02:13 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை யாதவா பெண்கள் கலைக்கல்லுாரியில் கலெக்டர் சங்கீதா தலைமையில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் மகளிர் சுயஉதவி குழுவிழா கொண்டாட்டம் நடந்தது.

இதில் 1113 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த பயனாளிகளுக்கு ரூ.66 கோடி 63 லட்சம், நகர்ப்புற பகுதியில் 588 மகளிர் குழுக்களுக்கு ரூ.62 கோடி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பாக 15 சுய உதவி குழுக்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு ரூ.36 லட்சத்து 53 ஆயிரமுமாக மொத்தம் 1716 சுய உதவி குழுக்களுக்கு ரூ.129 கோடி கடனுதவி அமைச்சரால் வழங்கப்பட்டது.

மாநகராட்சி மேயர் இந்திராணி எம்.எல்.ஏ., க்கள் தளபதி, பூமிநாதன், அரசு அதிகாரிகள், மகளிர் சங்க உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us