sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜல்லிக்கட்டு ஆன்லைன் பதிவில் குளறுபடி ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு

/

ஜல்லிக்கட்டு ஆன்லைன் பதிவில் குளறுபடி ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு ஆன்லைன் பதிவில் குளறுபடி ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு ஆன்லைன் பதிவில் குளறுபடி ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு


ADDED : ஜன 18, 2025 05:27 AM

Google News

ADDED : ஜன 18, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : 'ஆன்லைன் பதிவு சிறந்த திட்டம். ஆனால் அதில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது என்பதற்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உதாரணம்' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அப்பகுதி மக்கள் கலந்து கொள்ள முடியவில்லை. ஆன்லைன் டோக்கன் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஆன்லைன் திட்டம் மூலம் வேண்டுமென்றே அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு உள்ளனர். ஆன்லைன் பதிவு என்பது சிறந்த திட்டம் ஆனால் அதில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம மக்களே நடத்த வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பு ஜல்லிக்கட்டில் இறக்கும் வீரர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்குவோம். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டிலும் குளறுபடி நடந்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில் அனைத்துமே தவறாகதான் நடக்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us