sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

/

ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்


ADDED : அக் 07, 2025 08:46 AM

Google News

ADDED : அக் 07, 2025 08:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'மகளிர் உரிமைத்தொகை மாதம் ௧,000 ரூபாய் வழங்கப்படும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ௧,000 ரூபாய் வழங்குவது அநீதி' என தெரிவித்துள்ள தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் எனும் 'டாக்பியா' நேற்று மாநில அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று முதல், ரேஷன் கடைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளனர்.

மதுரையில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாவட்ட தலைவர் கணேசன், செயலர் பாருக் அலி, கவுரவ செயலர் ஆசிரியத்தேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us