sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முன்பதிவு டிக்கெட் கவுன்டர் 2 அவசியம்

/

முன்பதிவு டிக்கெட் கவுன்டர் 2 அவசியம்

முன்பதிவு டிக்கெட் கவுன்டர் 2 அவசியம்

முன்பதிவு டிக்கெட் கவுன்டர் 2 அவசியம்


ADDED : ஜூலை 26, 2025 04:36 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் திருச்சி, சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், குருவாயூர் பகுதிகளுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன.

தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கிருந்து பயணிக்கின்றனர். மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகம்.

இங்கு முன்பதிவு இல்லாத டிக்கெட் மற்றும் முன்பதிவு டிக்கெட் கொடுக்கும் இடம் என 2 கவுன்டர்கள் உள்ளன. முன் பதிவு டிக்கெட் கவுன்டரில் தட்கல் முன்பதிவு நேரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் தங்களது அவசரகால பயணங்களை தவறவிடும் சூழல் உருவாகுகிறது.

எனவே கூடுதலாக ஒரு முன்பதிவு டிக்கெட் கவுன்டர் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.






      Dinamalar
      Follow us