நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் அவனியாபுரத்தில் உள்ள மருது பாண்டியரின் சிலைகளுக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் பாண்டுரங்கன், பன்னீர்செல்வம், செல்வக்குமார், பாலா பங்கேற்றனர்.

