தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோடு மறியல்

ரோடு மறியல்

ரோடு மறியல்


ADDED : ஏப் 06, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம், : திருமங்கலம் அருகே கண்டுகுளத்தில் பாண்டி என்பவர் மாட்டு இறைச்சியை பதப்படுத்தி கேரளாவிற்கு அனுப்பும் தொழில் செய்கிறார்.

இதனால் கிராமம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், உடல்நலம் பாதிப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிகாரிகளிடம்கூறியும் நடவடிக்கை இல்லாததால் நேற்று கிராம மக்கள் உசிலம்பட்டி ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசத்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us