sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாலமேடு சமுதாய கூடத்தில் வீணானது ரூ.12.50 லட்சம்

/

பாலமேடு சமுதாய கூடத்தில் வீணானது ரூ.12.50 லட்சம்

பாலமேடு சமுதாய கூடத்தில் வீணானது ரூ.12.50 லட்சம்

பாலமேடு சமுதாய கூடத்தில் வீணானது ரூ.12.50 லட்சம்


ADDED : மே 01, 2025 06:33 AM

Google News

ADDED : மே 01, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு: பாலமேடு பேரூராட்சியில் கட்டிய சமுதாயக்கூடம் இன்றுவரை பயன்பாடு இல்லாததால் மூடியே கிடக்கிறது.

இங்குள்ள பஸ்ஸ்டாண்ட், பேரூராட்சி அலுவலகம் அருகே 2009ல் ரூ.12.50 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாயக்கூடம் முன்டு 2018ல் ரூ.ஒரு கோடி மதிப்பில் உழவர் சந்தை கட்டினர். பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தற்போதுவரை இந்த சமுதாயக் கூடத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டுமே நடந்துள்ளது.

பேரூராட்சியின் மின்சாதனம் உள்ளிட்ட பொருட்களை இங்கு வைத்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சமுதாயக் கூடத்தை பொது மக்கள் பயன்படுத்த முடியாமல், அதிகசெலவில் தனியார் மண்டபங்களை நாடிச் செல்கின்றனர். இப்பகுதியினர் பயன்படும் வகையில் சமுதாயக் கூடத்தை சீரமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us