
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்; கள்ளழகர் கோயிலில் நேற்று உண்டியல் திறப்பு நடந்தது.
இணை கமிஷனர் செல்லதுரை, உதவி கமிஷனர் வளர்மதி, அறங்காவலர் குழுத் தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, உறுப்பினர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா பங்கேற்றனர். காணிக்கையாக ரூ.ஒரு கோடியே 2 லட்சத்து 88 ஆயிரத்து 852, 92 கிராம் தங்கம், 1 கிலோ 190 கிராம் வெள்ளி கிடைத்தன.

