sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு

/

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு


ADDED : டிச 22, 2024 07:32 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இச்சங்க வட்டார கிளை மாநாடு திருப்பரங்குன்றத்தில் நடந்தது. ஒன்றிய கமிஷனர் பேராட்சி பிரேமா கொடியேற்றினார். வட்டார தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அன்பழகன் துவக்க உரையாற்றினார். வட்டாரக் கிளை செயல்பாடுகள் குறித்து செயலாளர் சுரேஷ், பொருளாளர் தங்கமுத்து விளக்கம் அளித்தனர்.

சங்க முன்னோடி வடிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி, தெற்கு வட்ட கிளை தலைவர் பஞ்சவர்ணம், ராமதாஸ் பேசினர். மாவட்டச் செயலாளர் அமுதரசன் அறிமுக உரையாற்றினார். மாவட்ட தலைவர் சந்திரசேகரன் நிறைவு உரையாற்றினார். இணைச் செயலாளர் ராஜாமணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us