sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாலப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

/

பாலப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

பாலப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

பாலப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு


ADDED : செப் 30, 2025 04:22 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் மேலமடை சந்திப்பு உள்ளிட்ட மேம்பால பணியில் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு கட்டுமான பணியின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள், பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பாதுகாப்பு உணர்வை மேலோங்க செய்வது என்ற வகையில் நாட்ச் இந்தியா மற்றும் உத்யோகி பிளாஸ்டிக்ஸ் நிறுவனங்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர்கள் ஆனந்த், ஐஸ்வர்யா, நாட்ச் இந்தியா சேர்மன் மீனாட்சி சுந்தரம், நிர்வாக இயக்குனர் வெற்றிவேல்ராஜன், இயக்குனர்கள் பாலமுருகன், குருஷேத்ரா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us