sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காலாவதி பொருள் விற்பனை

/

காலாவதி பொருள் விற்பனை

காலாவதி பொருள் விற்பனை

காலாவதி பொருள் விற்பனை


ADDED : ஜூலை 15, 2025 03:50 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர், டி.கல்லுப்பட்டி, அத்திபட்டி சேடபட்டி பகுதிகளில் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காலாவதியான பொருட்கள் கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

உணவகங்கள், பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், போன்றவற்றில் கலப்பட உணவு பொருட்கள் அதிக நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள் விற்பனை எந்த தடையுமின்றி நடந்து வருகிறது.

விற்பனை ஆகாத உணவுகளை பிரிட்ஜ்களில் வைத்து விற்பது, பாஸ்ட்புட் கடைகளில் எந்த வித பாதுகாப்பும் சுகாதாரமும் இன்றி உணவு தயாரிப்பது போன்றவை மக்களுக்குதேவையற்ற உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது.

உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்தயாரிப்பு, காலாவதி தேதி உள்ளவற்றை அச்சிட வேண்டும். ஆனால் பெரும்பாலான உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் அச்சிடுவது இல்லை. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாதம் ஒரு முறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us