ADDED : ஜூலை 15, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: அத்திப்பட்டி ராமையாநாடார் மெட்ரிக் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழககூட்டம் பள்ளித் தலைவர் கிருபாநிதி தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் மாணவர் நுண்ணறிவு, தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் 3 டி பிரின்டர்அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளிச் செயலாளர் மாரியப்பன் ஆலோசனை வழங்கினார்.
பள்ளி முதல்வர் கற்பகமலர் பெற்றோர் கருத்துக்களை கேட்டறிந்தார். துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.