sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செக்மோசடி: சிறை தண்டனை

/

செக்மோசடி: சிறை தண்டனை

செக்மோசடி: சிறை தண்டனை

செக்மோசடி: சிறை தண்டனை


ADDED : அக் 29, 2024 05:25 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி அண்ணாநகரைச் சேர்ந்தவர் இந்திரஜித்பிரபாகரன் 38. இவர் வி.கள்ளபட்டியைச் சேர்ந்த முத்தையா 70, என்பவரிடம் கடனாக பெற்ற ரூ. 9 லட்சத்திற்கு பாங்க் செக் கொடுத்திருந்தார். பாங்கில் பணம் இல்லாததால் செக் திரும்பியது.

இது குறித்து முத்தையா தொடர்ந்த வழக்கு உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ல் நடந்து வந்தது. இந்திரஜித்பிரபாகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.9 லட்சத்தை கட்டவும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மகாராஜன் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us