sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மன்னர் கல்லுாரியில் கருத்தரங்கு

/

மன்னர் கல்லுாரியில் கருத்தரங்கு

மன்னர் கல்லுாரியில் கருத்தரங்கு

மன்னர் கல்லுாரியில் கருத்தரங்கு


ADDED : ஜூலை 11, 2025 03:25 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சைபர் ஜாக்ரூதா கிளப் சார்பில் 'டிஜிட்டல் உலகில் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.

தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு, விரிவாக்க செயல்பாட்டு தலைவர் சிலம்பரசன் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். போலீஸ் எஸ்.ஐ. க்கள் ராஜா, துரைராஜ் பேசினர். மாணவி சுருதி தொகுத்து வழங்கினார். மாணவர் சந்தோஷ் நன்றி கூறினார். கிளப் தலைவர் ராஜ்குமார் ஒருங்கிணைத்தார். மாணவர்கள் பிரியதர்ஷினி, நிர்மா, மோகனப்பிரியா, மாதேஷ், தனபாலன், சூர்யா, சதீஷ்கண்ணா, வினோத்குமார், சத்தியன், மனோஜ் ராமானந்தமணி ஏற்பாடுகள் செய்தனர்.






      Dinamalar
      Follow us