sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்லுாரியில் கருத்தரங்கு

/

கல்லுாரியில் கருத்தரங்கு

கல்லுாரியில் கருத்தரங்கு

கல்லுாரியில் கருத்தரங்கு


ADDED : ஜன 27, 2025 04:23 AM

Google News

ADDED : ஜன 27, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரி சமயம், தத்துவம் மற்றும் சமூகவியல்துறை சார்பில், 'இந்தியாவில் சட்டம், சமூக மாற்றங்கள்,' தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.

முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். உத்தர்காண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தர், 'சமகாலத்திற்கேற்ப பொருத்தமான தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது'' என்றார். பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க 'அவளின் அமைதி' தலைப்பில் விழிப்புணர்வு இயக்கத்தை அவர் துவக்கி வைத்தார்.

கல்லுாரி துறைத் தலைவர் அருளப்பன், உதவி பேராசிரியர் அனுரமா, 'கைரோ' இந்தியா நிறுவன நிறுவனர் அபிஷேக் ஆசிர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us