sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செம்மினிபட்டியில் கருத்தரங்கு

/

செம்மினிபட்டியில் கருத்தரங்கு

செம்மினிபட்டியில் கருத்தரங்கு

செம்மினிபட்டியில் கருத்தரங்கு


ADDED : ஜூலை 18, 2025 04:29 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியில் ஜெகஜோதி அறக்கட்டளை சார்பில் 'இன்னுயிர் கொடுத்து இயற்கையை காப்போம்' கருத்தரங்கு நடந்தது.

தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் பிச்சை முன்னிலை வகித்தார். அய்யப்பன் வரவேற்றார். கிரட் அழகேசன், முன்னாள் யூனியன் சேர்மன் வனிதா, இயற்கை விவசாயிகள் கண்ணன், ஹக்கீம் பேசினர். விவசாயிகள் பெருமாள், ராசு, அழகர்சாமி, லோகநாதன், குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். பொறுப்பாளர் அமிர்தம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us