sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கற்றலில் கலை குறித்த கருத்தரங்கு

/

கற்றலில் கலை குறித்த கருத்தரங்கு

கற்றலில் கலை குறித்த கருத்தரங்கு

கற்றலில் கலை குறித்த கருத்தரங்கு


ADDED : அக் 19, 2024 04:36 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் சஹோதயா பள்ளிகள் சார்பில் 'கற்றலில் கலையின் ஒருங்கிணைப்பு' குறித்து சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்களுக்கான தேசிய கருத்தரங்கு நடந்தது.

சி.பி.எஸ்.இ., சேர்மன் ராகுல் சிங் தலைமை வகித்தார். பயிற்சி பிரிவு இயக்குநர் மனோஜ் ஸ்ரீவஸ்தவா, செயலாளர் ஹிமான்ஷு குப்தா பங்கேற்றனர்.

மும்பை ஐ.ஐ.டி., துணை பேராசிரியர் ஜினன், ஆங்கில மொழி கற்பித்தலில் கலைகளை ஒருங்கிணைப்பதில் சவால்கள் குறித்தும், சிங்கப்பூர் ஆங்லோ சைனீஸ் ஜூனியர் கல்லுாரி பேராசிரியர் கீதா கிரெப்பீல்டு, சிறப்பு குழந்தைகளுக்கு கற்பித்தலில் கலை ஒருங்கிணைப்பு குறித்து பேசினர்.

கடம்பவனம் கலாசார மைய நிர்வாக இயக்குநர் சித்ரா, ரப்சோடி நிறுவனர் அனில் ஸ்ரீநிவாசன், ஷட்டில்ஸ் அன்ட் நீடில்ஸ் வீவிங் ஸ்டூடியோ நிறுவனர் நரேஷ் பங்கேற்றனர்.

இரண்டாம் நாள் அமர்வில் கிரீடா கேம்ஸ் நிறுவனர் வினிதா, ஜவுளிக் கலையை கணிதத்துடன் ஒருங்கிணைத்தல் குறித்து பேசினார். புகைப்படக் கலைஞர் அமர் ரமேஷ், உலக கதை சொல்லும் நிறுவன இயக்குநர் எரிக் மில்லர் உட்பட பலர் பங்கேற்றனர். சஹோதயா பள்ளிகள் தலைவர் பரம கல்யாணி, செயற்குழு உறுப்பினர் ஹம்சபிரியா ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us