sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., கல்லுாரியில் மனிதவளம் குறித்து கருத்தரங்கம்

/

 ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., கல்லுாரியில் மனிதவளம் குறித்து கருத்தரங்கம்

 ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., கல்லுாரியில் மனிதவளம் குறித்து கருத்தரங்கம்

 ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., கல்லுாரியில் மனிதவளம் குறித்து கருத்தரங்கம்


ADDED : டிச 21, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) கல்லுாரி சார்பில், 'எச்.ஆர். கான்க்ளேவ் - மனிதவளம் 5.0' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

மதுரையின் டாட் காம் இன்போவே நிறுவன மனிதவள மேலாளர் ஹேமலதா, டி.வி.எஸ்., சென்சிங் சொலுாஷன்ஸ் நிறுவன மனிதவள மேலாளர் பொன்னியின் செல்வன் ஆகியோர்தொழில்துறை, மனிதவள மேலாண்மையில் உருவாகி வரும் புதிய போக்குகள், வேலைவாய்ப்பு சூழலில் மனிதநலத்தின் முக்கியத்துவம், மனிதவளம் 5.0 என்ற கருத்தின் பயன்பாடு குறித்து பேசினர்.

தொழில்துறை சார்ந்த நடைமுறை அறிவு, மனிதவள மேலாண்மை சவால்கள், எதிர்கால வேலைவாய்ப்பு போக்குகள் குறித்த புரிதலை மாணவர்களுக்கு விளக்கினர்.

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்பிரமணியன், பேராசிரியர்கள்ஆபிரகாம் பிரதீப், புகழேந்தி உட்பட எம்.பி.ஏ., மாணவர்கள்பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us