sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கருத்தரங்கு

/

கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : ஆக 31, 2025 04:39 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் கலப்பின முறையில் இந்திய அறிவு பாரம்பரியம், ஹிந்தி மொழி குறித்த சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

நேபாள பேராசிரியர் கீதா குமாரி தலைமை வகித்தார். காந்தி கிராம பல்கலை இணைப் பேராசிரியர் கந்தரே சந்து, மகாராஷ்டிரா நாராயண ராவ் வாக்மரே, திருப்பதி ஓரியன்டல் கல்லுாரி பேராசிரியர் மாதவி பேசினர். சவுராஷ்டிரா கல்லுாரிச் செயலாளர் குமரேஸ், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் சீனிவாசன், துறை தலைவர் ரோகிணி பாண்டியன் கலந்து கொண்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.






      Dinamalar
      Follow us