sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சர்வர் முடக்கம்: விவசாயிகள் அவதி

/

சர்வர் முடக்கம்: விவசாயிகள் அவதி

சர்வர் முடக்கம்: விவசாயிகள் அவதி

சர்வர் முடக்கம்: விவசாயிகள் அவதி


ADDED : செப் 30, 2024 04:54 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: தமிழகத்தில் காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, பாசிப்பயறு, பல மாவட்டங்களில் நெல் முதலாம் பருவம் என லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய செப்.30 (இன்று) கடைசி. இந்நிலையில் கடந்த ௨ நாட்களாக இந்தியா முழுவதும் சர்வர் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இந்திய கம்யூ., விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட தலைவர் சந்தனம் கூறுகையில் ''அரசு இ சேவை மையங்கள் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வந்த நிலையில் சர்வர் இயங்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு செய்வதற்கான கடைசி நாளுக்கு முன்னதாக சர்வர் இயங்காமல் இருப்பது வாடிக்கையாகிறது. எனவே மத்திய அரசு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us