sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்தில் நவ.2 முதல் சஷ்டி திருவிழா

/

குன்றத்தில் நவ.2 முதல் சஷ்டி திருவிழா

குன்றத்தில் நவ.2 முதல் சஷ்டி திருவிழா

குன்றத்தில் நவ.2 முதல் சஷ்டி திருவிழா


ADDED : அக் 14, 2024 03:57 AM

Google News

ADDED : அக் 14, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 2ல் துவங்கி நவ. 8ல் நிறைவடைகிறது.

கோயிலில் நவ. 2 காலையில் உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் வள்ளி, ஆறுமுகம் கொண்ட சண்முகருக்கு காப்பு கட்டப்படும். அதனைத் தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 6ல் வேல் வாங்குதல், நவ. 7ல் சூரசம்ஹாரம், நவ. 8 காலையில் தேரோட்டம், மாலையில் பாவாடை தரிசனம் நடக்கும். அன்று மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம், மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளகனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படி ஆகும்.






      Dinamalar
      Follow us