sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்து கோயிலில் சிவராத்திரி காப்பு கட்டு

/

குன்றத்து கோயிலில் சிவராத்திரி காப்பு கட்டு

குன்றத்து கோயிலில் சிவராத்திரி காப்பு கட்டு

குன்றத்து கோயிலில் சிவராத்திரி காப்பு கட்டு


ADDED : பிப் 19, 2025 05:28 AM

Google News

ADDED : பிப் 19, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி, பாரிவேட்டை திருவிழாவிற்கான முகூர்த்தகால் நடப்பட்டு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது.

நேற்று காலையில் அபிஷேகம், பூஜை முடிந்து மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரமானது. பின்பு மூலவர்கள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது.

நந்தி மண்டபத்தின் மேல் தர்ப்பைப்புல் கட்டி மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. திருவிழா நடக்கும் 12 நாட்களிலும் தினம் பூஜை நடக்கும். பிப். 24ல் கப்பரை பூஜை, பிப். 26ல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன், குருநாதசுவாமி கோயிலுக்கு புறப்பாடாகி அங்கு ஒரு வாரம் பூஜை, பாரிவேட்டை, பூப்பல்லக்கு முடிந்து மீண்டும் கோயிலுக்கு திரும்புவார்.






      Dinamalar
      Follow us