sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கடை ஒதுக்கீடு வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

/

கடை ஒதுக்கீடு வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கடை ஒதுக்கீடு வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கடை ஒதுக்கீடு வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி


ADDED : ஜூலை 19, 2025 12:32 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வழக்கறிஞர் செல்வகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை மாநகராட்சி சார்பில் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் அருகே 50 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. இக்கடைகளை ஒதுக்கீடு பெற்ற குத்தகை உரிமைதாரர்கள் நடத்தாமல், நிபந்தனைகளை மீறி பிறருக்கு உள்வாடகைக்கு அனுமதித்துள்ளனர். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. குத்தகை காலத்தை மறுவரையறை செய்து, நிபந்தனைகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு,'மனுதாரர் கடை ஒதுக்கீடு எதுவும் பெறவில்லை. தகுதியானவர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலை மனுதாரர் நிரூபிக்கவில்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us