sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாற்றுத்திறனாளிகள் குன்றத்தில் முற்றுகை

/

மாற்றுத்திறனாளிகள் குன்றத்தில் முற்றுகை

மாற்றுத்திறனாளிகள் குன்றத்தில் முற்றுகை

மாற்றுத்திறனாளிகள் குன்றத்தில் முற்றுகை


ADDED : பிப் 19, 2025 05:17 AM

Google News

ADDED : பிப் 19, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.

மகாத்மா காந்தி அனைத்துவித மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நலச் சங்கம் சார்பில் இப்போராட்டம் நடந்தது. விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மூன்றாண்டுகளாக அளித்த மனு தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.

அவற்றை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்து சங்கத் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் சிறிது நேரம் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களிடம் தாசில்தார் கவிதா பேசியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us