sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நகராட்சி அலுவலகம் முற்றுகை

/

நகராட்சி அலுவலகம் முற்றுகை

நகராட்சி அலுவலகம் முற்றுகை

நகராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : டிச 10, 2024 05:28 AM

Google News

ADDED : டிச 10, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 8, காளியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லாமல் உள்ளது.

நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லாததால் கவுன்சிலர் பூமாராஜா தலைமையில் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். நகராட்சி தலைவர் சகுந்தலா, அலுவலர்கள் சமரசம் செய்தனர்.

இதில் வார்டு கவுன்சிலர் பூமாராஜா அ.தி.மு.க., நகர் செயலாளர். நகராட்சி தலைவர் சகுந்தலா தி.மு.க.,வில் இருந்து சமீபத்தில் அ.தி.மு.க.,வில் இணைந்தவர்.






      Dinamalar
      Follow us