sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தியால் தீர்வு

/

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : ஜூலை 23, 2025 12:49 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்; சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் அருகே நாராயணன் நகரில் பாசனத்திற்காக வடகரை கண்மாயிலிருந்து தேனுார் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் இணைப்பு கால்வாய் துார்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் தேங்கியது.

பேரூராட்சி சார்பில் அப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்காததால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. உடனடி நடவடிக்கையாக பேரூராட்சி அதிகாரிகள் அடைப்பை சரி செய்து தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us