ADDED : செப் 09, 2026 11:26 PM

அ நிறம் | அளவு
மதுரை: வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் நேற்று காலை, ஜல்லிக்கட்டு வீரர்கள் கோபாலகிருஷ்ணன், 27, அய்யனார், 26,
ஆகியோர் டூ - வீலரில் சென்றனர். முன்னே சென்ற கனரக லாரியில் இருந்து தொழிற்சாலை இரும்பு அச்சு, டூ - வீலர் மீது விழுந்ததில், இருவரும் பலியாகினர்.
