நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்:  சோழவந்தான் பேரூராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம் நடந்தது. மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
குருசாமி, செல்வராணி, ரேகா, லதா உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி பணியாளர்கள் கண்ணம்மா, செல்வமணி, கண்ணதாசன் மனுக்களை பெற்றனர். செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

