sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நகராட்சி சிறப்புக் கூட்டம்

/

நகராட்சி சிறப்புக் கூட்டம்

நகராட்சி சிறப்புக் கூட்டம்

நகராட்சி சிறப்புக் கூட்டம்


ADDED : மே 15, 2025 02:15 AM

Google News

ADDED : மே 15, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி; உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர் மணிமண்டபம் அமைக்கும் இடத்திற்கு தடையில்லாச் சான்று வழங்கும் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் நகராட்சி கவுன்சில் சிறப்புக்கூட்டம் நடந்தது.

துணைத்தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். கமிஷனர் சக்திவேல், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும், தி.மு.க., ஆட்சியில் வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர் பூமாராஜா தலைமையில் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பழைய கட்டடம் மற்றும் கள்ளர் விடுதி பகுதியில் மூக்கையாத்தேவர் மணிமண்டபம் அமைக்க தடையில்லாச் சான்று வழங்குதல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us