sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காவடி எடுத்த இலங்கை அகதிகள்

/

காவடி எடுத்த இலங்கை அகதிகள்

காவடி எடுத்த இலங்கை அகதிகள்

காவடி எடுத்த இலங்கை அகதிகள்


ADDED : ஆக 28, 2025 04:35 AM

Google News

ADDED : ஆக 28, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் உலக தமிழர்கள் நலனுக்காக உச்சப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள தமிழர்கள் நேற்று காவடி, பால்குடம், முகத்தில் அலகு குத்தி, தீச்சட்டி, பறவைக்காவடி எடுத்து வந்தனர்.

திருப்பரங்குன்ற சரவணப் பொய்கையில் இருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் பால்குடங்களுடன் உச்சப்பட்டி முகாம் சென்றனர்.

அங்குள்ள சித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகம், பூஜை செய்து நேர்த்தி கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us