ADDED : அக் 22, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பரவை கற்பகம் மெட்ரிக் பள்ளியில் சாய் பாரம்பரிய கலை மையம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
இதில் திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்றனர். கனிஷ்கா, ஜனனி, சர்வமித்துருகன், தமிழரசன், ராம் பிரபு, கோபிகா ஸ்ரீ, ஷோபிகா, ஆரிஷ், திவ்யதர்ஷினி, பால வெங்கடேஷ், ஆராதியா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.
இனியா ஸ்ரீ, பிரபாகரன், சுபிக்ஷா, ஹர்சிகா, ஜனதன் இரண்டாம் பரிசும், பானு ஸ்ரீ, ஜீவா மூன்றாம் பரிசு பெற்றனர். பயிற்சியாளர்கள் ராஜா, சுதாகர், பிரியங்கா பாராட்டினர்.

