sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்

/

பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்

பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்

பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்


ADDED : நவ 01, 2024 05:12 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுார் ஒரு போக பாசனத்திற்கு செப்.15 ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்து என்ற அடிப்படையிலும் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. தண்ணீர் திறந்து 45 நாட்கள் முடிவடைந்த நிலையில் நேற்று நிறுத்தப்பட்டது.

பிறகு நவ. 4 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு 5 நாட்கள் தண்ணீர் தரப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us