sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேசியப் பறவைகளுக்கு தெரு நாய்களால் ஆபத்து

/

தேசியப் பறவைகளுக்கு தெரு நாய்களால் ஆபத்து

தேசியப் பறவைகளுக்கு தெரு நாய்களால் ஆபத்து

தேசியப் பறவைகளுக்கு தெரு நாய்களால் ஆபத்து


ADDED : அக் 09, 2024 04:34 AM

Google News

ADDED : அக் 09, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர், : பேரையூரை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் திரியும் தேசியப் பறவையான மயில்களுக்கு, தெரு நாய்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பேரையூர் வட்டாரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு நுாற்றுக்கணக்கான மயில்கள் வசிக்கின்றன. இவை விவசாய நிலங்களில் பூச்சிகள், சிறு பாம்புகளை உணவாக உட்கொள்ளும். இதனால் இப்பகுதியில் மக்களோ, வெளி நபர்களோ மயில்களை வேட்டையாட, அவற்றுக்கு தொந்தரவு செய்யக் கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அவற்றை கண்காணித்து பாதுகாத்தும் வருகின்றனர்.

ஆனால் இப்பகுதியில் கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்கள், மயில்களை துரத்திச் சென்று கடித்து குதறுகின்றன. பீதியில் நாலாபுறம் சிதறி ஓடும் மயில்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் தஞ்சம் அடைகின்றன. கிராமங்களில் தெருநாய்கள் அதிகரித்துள்ளதால் மயில்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே, தெரு நாய்களிடமிருந்து மயில்களை பாதுகாக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us