தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவன் பலி

 மாணவன் பலி

 மாணவன் பலி


ADDED : டிச 31, 2025 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2025 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் நாகராஜன் மகன் ஆதிலவன் 16, டி.கல்லுப்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்.

நேற்று முன்தினம் மாலை பேரையூர்- - பி.ஆண்டிபட்டி ரோட்டில் உள்ள விவசாய கிணற்றில் நண்பருடன் குளித்தபோது நீச்சல் தெரியாததால் மூழ்கி இறந்தார்.

அப்பகுதி மக்கள் கிணற்று நீரை வெளியேற்றி நேற்று காலை உடலை மீட்டனர். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us