sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வைகை கரையில் ஆய்வு

/

வைகை கரையில் ஆய்வு

வைகை கரையில் ஆய்வு

வைகை கரையில் ஆய்வு


ADDED : அக் 27, 2024 03:42 AM

Google News

ADDED : அக் 27, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் வைகை கரை பகுதிகளை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆய்வு செய்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் தம்புராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தளபதி எம்.எல்.ஏ., அலுவலர்கள் கலந்து கொண்டனர். மழைநீர் வடிகாலுக்கான தற்காலிக வாய்க்கால் வெட்டுவது, நிவாரணம் வழங்குவது போன்ற பணிகளை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.






      Dinamalar
      Follow us