sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேங்கிய கழிவு நீரால் அவதி

/

தேங்கிய கழிவு நீரால் அவதி

தேங்கிய கழிவு நீரால் அவதி

தேங்கிய கழிவு நீரால் அவதி


ADDED : அக் 31, 2024 02:39 AM

Google News

ADDED : அக் 31, 2024 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சில மாதங்களாக சாக்கடை கால்வாய் அடைத்து கழிவுநீர் செல்ல இயலாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் ஒரு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை கழிவுகளை அகற்றினர்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிறிய அளவிலான சாக்கடையை கால்வாயை அகற்றி பெரிய பைப்பை மதுரை ரோட்டில் பதித்தனர்.

இதனால் தண்ணீர் முழுவதுமாக சென்று வந்தது. மற்றொரு பக்கத்தில் அடைப்புகள் அகற்றப்படவில்லை.

தண்ணீர் செல்ல உரிய வசதியும் செய்யப்படவில்லை.

அந்தப் பகுதி ஓட்டல்கள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களை கழிவுநீர் கால்வாயில் வீசுவதால் கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது.

பி.கே.என்., ஆண்கள் பள்ளி எதிரே ரோடு முழுவதும் கழிவுநீர் தேங்கி உள்ளதால், அந்தப் பகுதியை கடந்து செல்வோர் அவதிக்கு உள்ளாகின்றனர்.

கழிவு நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி மையமாக மாறி உள்ளது.

நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவுநீர் அடைப்புக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us