sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தார்ப்பாய் இல்லா வாகனங்களால் அவதி

/

தார்ப்பாய் இல்லா வாகனங்களால் அவதி

தார்ப்பாய் இல்லா வாகனங்களால் அவதி

தார்ப்பாய் இல்லா வாகனங்களால் அவதி


ADDED : மார் 15, 2024 07:22 AM

Google News

ADDED : மார் 15, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : கிராவல் மண், செம்மண், மணல், செங்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள், தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால், பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மண் பறந்து விழுவதால் அவர்கள் நிலைகுலைந்து போகின்றனர்.

பேரையூர் தாலுகாவில் அரசு அனுமதி பெற்ற கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. தினசரி நுாற்றுக்கணக்கான லாரிகள், மண், செங்கல் ஏற்றிச் செல்கின்றன. பெரும்பாலான லாரிகள், தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்கின்றன. அதனால் மண் காற்றில் பறந்து பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்ப்பதும், அதனால் அவர்கள் நிலைகுலைந்து போவதும் தினசரி அரங்கேறுகிறது. இந்த வாகனங்களின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us