sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பால் தற்கொலை

/

ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பால் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பால் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பால் தற்கொலை


ADDED : ஜூலை 14, 2025 02:33 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணமிழந்தவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னராஜா 35. தனியார் டிரைவிங் பயிற்சி நிறுவன பயிற்சியாளர். ரூபாபதி என்ற மனைவி, 7 வயதில் ஒரு மகன், 5 வயதில் மகள் உள்ளனர்.சில மாதங்களாக பலரிடம் கடன் வாங்கி ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டதால் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறினார்.

அவரது மனைவி உசிலம்பட்டி போலீசில் தனது கணவரை 2 நாட்களாக காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 12ல் இரவு 7:00 மணிக்கு சில்லாம்பட்டி பகுதியில் போடிநாயக்கனுார் - மதுரை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us