sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வீடுகளுக்கான இடம் தேர்வு பகுதியில் அளவிடும் பணி

/

வீடுகளுக்கான இடம் தேர்வு பகுதியில் அளவிடும் பணி

வீடுகளுக்கான இடம் தேர்வு பகுதியில் அளவிடும் பணி

வீடுகளுக்கான இடம் தேர்வு பகுதியில் அளவிடும் பணி


ADDED : டிச 01, 2024 04:20 AM

Google News

ADDED : டிச 01, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : பாப்பாபட்டி ஊராட்சி கரையாம்பட்டியில் ஆதிதிராவிட சமூக மக்களுக்கு காலனி வீடுகளுக்கான இடம் தேர்வு செய்த பகுதியில் அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்கும் பணி உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல் தலைமையில் நடந்தது. தாசில்தார் பாலகிருஷ்ணன், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் தனசேகரன்,

தலைமை சர்வேயர் ஜெயபாண்டி, சர்வேயர் நாகூர்மீரான், வி.ஏ.ஓ., ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இப்பகுதியில் ஏற்கனவே 57 பேருக்கு இடம் கொடுத்திருந்த நிலையில் மேலும் 46 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us