sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நிலஅளவையர் காத்திருப்பு போராட்டம்

/

 நிலஅளவையர் காத்திருப்பு போராட்டம்

 நிலஅளவையர் காத்திருப்பு போராட்டம்

 நிலஅளவையர் காத்திருப்பு போராட்டம்


ADDED : நவ 22, 2025 04:26 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மதுரையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

களப்பணியாளர்களின் அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் பணிகுறியீட்டை குறைக்க வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலி யுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

இணைச் செயலாளர் திவ்யா வரவேற்றார்.

செயலாளர் ரகுபதி, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், வருவாய்த்துறை அலுவலர் முகைதீன் அப்துல்காதர் உட்பட பலர் பங்கேற்றனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன் சிறப்புரை நிகழ்த்தினார். நிலஅளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட பொருளாளர் மணி கண்டன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us