sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

/

புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : அக் 13, 2024 04:50 AM

Google News

ADDED : அக் 13, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

உசிலம்பட்டி - - தேனி தேசிய நெடுஞ்சாலையில் மாதரை கிராமம் அருகில் ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் சாய்ந்தது. தீயணைப்பு, போலீசார், நெடுஞ்சாலை துறையினர், பொதுமக்கள் இணைந்து போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். மரம் விழுந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us