/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
/
புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 13, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
உசிலம்பட்டி - - தேனி தேசிய நெடுஞ்சாலையில் மாதரை கிராமம் அருகில் ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் சாய்ந்தது. தீயணைப்பு, போலீசார், நெடுஞ்சாலை துறையினர், பொதுமக்கள் இணைந்து போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். மரம் விழுந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.