sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 திருக்கோயில் ஓய்வு பணியாளர்கள் கூட்டம்

/

 திருக்கோயில் ஓய்வு பணியாளர்கள் கூட்டம்

 திருக்கோயில் ஓய்வு பணியாளர்கள் கூட்டம்

 திருக்கோயில் ஓய்வு பணியாளர்கள் கூட்டம்


ADDED : டிச 14, 2025 08:06 AM

Google News

ADDED : டிச 14, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. மாநில சிறப்புத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துறைநிலை பென்ஷன் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டதாகவும், நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து துறைநிலை ஓய்வூதியதாரர்களுக்கும் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.7850 வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்து விட்டால் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.30 ஆயிரம் கோயில் நிதியிலிருந்து வழங்க வேண்டும் வலியுறுத்தப்பட்டன.

மாநில தலைவர் சொக்கலிங்கம், பொதுச் செயலாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர். ஸ்ரீனிவாசரங்கன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us