sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றம் கோயிலில் இன்று முதல் தற்காலிக மூலஸ்தானத்திற்கு தடை

/

குன்றம் கோயிலில் இன்று முதல் தற்காலிக மூலஸ்தானத்திற்கு தடை

குன்றம் கோயிலில் இன்று முதல் தற்காலிக மூலஸ்தானத்திற்கு தடை

குன்றம் கோயிலில் இன்று முதல் தற்காலிக மூலஸ்தானத்திற்கு தடை


ADDED : ஜூலை 10, 2025 03:05 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கோயில் வளாகத்திலுள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபத்திற்கு முன்பாக யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 10) மாலையில் துவங்கப்பட உள்ளது.

இதனால் கோயில் சண்முகர் சன்னதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அத்திமர மூலவர்களின் சக்தி, புனிதநீர் அடங்கிய கும்பத்தில் கலை இறக்கப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட உள்ளது.

அதனால் இன்று மாலை முதல் ஜூலை 13வரை தற்காலிக மூலஸ்தானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்களில் கோயிலின் நுழைவு பாதையான ஆஸ்தான மண்டபம். திருவாட்சி மண்டபம், வல்லப கணபதி சன்னதி வழியாக சென்று யாகசாலையில் நடக்கும் பூஜைகளை தரிசனம் செய்து வெளியில் செல்ல பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது என

கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மதேவன், சண்மூகசுந்தரம், ராமையா,

துணை கமிஷனர் சூரியநாராயணன் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us