ADDED : ஜன 17, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் அருகே கரையாம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி 45.
இவர் அங்குள்ள கண்மாயில் போதையில் குளிக்கச் சென்றார். ஒரு கரையிலிருந்து அடுத்த கரைக்குச் சென்ற இவர் திரும்பி வரும் போது நீரில் மூழ்கினார். தீயணைப்பு துறையினர் அவரை தேடி வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

