sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஏரியில் மூழ்கி சகோதரர்கள் பலி

/

ஏரியில் மூழ்கி சகோதரர்கள் பலி

ஏரியில் மூழ்கி சகோதரர்கள் பலி

ஏரியில் மூழ்கி சகோதரர்கள் பலி


ADDED : மார் 15, 2024 07:17 AM

Google News

ADDED : மார் 15, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: கடலுார் மாவட்டம் ஆவட்டி கிராமத்தை சேர்ந்தவர் முல்லைநாதன் 40; மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன்கள் சிற்றரசன் 15, மதியழகன் 12.

நேற்று மாலை இருவரும் ஏரிக்கு சென்றனர். அவர்களது தந்தை முல்லைநாதன் தேடிச் சென்றபோது சிற்றரசன், மதியழகன் இருவரும் ஏரியில் மிதந்தனர். அவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.






      Dinamalar
      Follow us